சர்க்கரை நோயால் வரும் பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணி
மூலிகைள்:
ஆவாரைசமூலம், சிறுகுறிஞ்சான், நாவல் கொட்டை, வேப்பிலை, சிறியாநங்கை, கோவை இலை மற்றும் வில்வம்
பயன்கள் :-
சர்க்கரை வியாதியால் வரும் சிறுநீரகப் பிரச்சனைகள், கால்மரத்து போதல், பாத எரிச்சல், கண்பார்வை குறைபாடு போன்ற அனைத்து தொல்லைகள் மற்றும் அரிப்பு,தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கும் சிறந்த நிவாரணம்.
உட்கொள்ளும் முறை :-
200 மி.லி. தண்ணீரில் 1 ஸ்பூன் (அல்லது) 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க வைத்து 100 மி.லி. ஆக சுண்டக்காய்ச்சி வடித்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
தயாரிப்பு : 10 ஆண்டுகளாக அனுபவமிக்க மூலிகைப் பொருட்களின் தயாரிப்பாள வைத்தியர். P. ராணி B.Com., DCM., DHSM., HPT.,