தண்ணீர் (அ) ரோஸ்வாட்டர் கலந்து முகப்புச்சாக போட்டு காய்ந்தபின் கழுவ வேண்டும்
1. அதிக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது.
2. மங்கலான கறைகளை அகற்றுகிறது.
3. கரும்புள்ளி, வெண்புள்ளிகளை அகற்றுகிறது
4. தேவையற்ற தோலை நீக்குகிறது.
5. பரு வடுக்களை மறைக்கிறது.
12ஆண்டுகளாக அனுபவமிக்க மூலிகை பண்டங்களில் தயாரிப்பாளர்:
வைத்தியர்
Vr P.ராணி B.Com DCM DHSM HPT