மூலிகைகள்: கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ, பூலாங்கிழங்கு பச்சைப்பயிறு, வெந்தயம். வேப்பிலை, துளசி, சந்தன சக்கை ரோஜாப்பூ, வெட்டிவேர்
கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ, பூலாங்கிழங்கு பச்சைப்பயிறு, வெந்தயம். வேப்பிலை, துளசி, சந்தன சக்கை ரோஜாப்பூ, வெட்டிவேர்
குழந்தைகள் வியர்வை நாற்றத்தை போக்கும் மிக சிறந்த வாசனை குளியல் பொடியாகவும். கிருமி நாசிநியாகவும் சுறுசுறுப்பையும் தருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்குரு வராமல் தடுக்கிறது. இதை நன்கு தேய்த்து 35 நிமிடம் ஊற வைத்து குளிக்கவும். தொடர்ந்து பயன்படுத்துவதால் தோலில் பளபளப்பும் மினுமினுப்புடலும் புதுபொலிவை தரும்.