முழு பதமாக தயாரிக்கப்பட்ட திருநீறு மருத்துவ குணம் பெற்றுள்ளது
எந்த வித இரசாயனம் மற்றும் வாசனை பொருட்கள் சேர்க்காமல் புடம் போட்டு தயார் செய்யப்படுகிறது
அசல் திருநீறு தரம்
✓ நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் சாணத்தை வைத்து தயார் செய்ய வேண்டும்
✓ இதில் நறுமணம் வராது (ஏனெனில் சாணத்தை மட்டும் தான் சாம்பல் ஆக்க படுகிறது என்பதால்)
✓ நிறம்: சாம்பல் நிறமாக இருக்கும் சரியான பக்குவத்தில் தயாராகும் போது
திருநீறு தரும் பலன்கள்