பயன்கள் : சளி, இருமள், ஆஸ்துமா, தொண்டைக்கட்டு, குரல் கம்மல் மற்றும் அதிக உதிரப்போக்கு போன்றவற்றை குறைக்க பயன்படுகிறது
உபயோகிக்கும் முறை: 1 ஸ்பூன் ஆடாதொடை பொடியுடன் நாட்டு சர்க்கரை, கருப்பட்டி சேர்த்து 400 மி.லி தண்ணீரை 200 மி.லி தண்ணீராக காய்ச்சி வடித்து பருகவும்.