பஞ்சகவ்யம், கஸ்தூரி, அகில், அருகு, கார்போக அரிசி, ஏலக்காய், வெட்டி வேர்,துளசி,வில்வம், கோரை கிழங்கு
பஞ்சகவ்யம், கஸ்தூரி, அகில், அருகு, கார்போக அரிசி, ஏலக்காய், வெட்டி வேர்,துளசி,வில்வம், கோரை கிழங்கு
100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. பக்க விளைவுகள் கிடையாது.
சராசரியாக ஒரு ஊதுபத்தி 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நீடித்து நறுமணம் தரும்.
புகை வைத்தியம் என்பதன் அடிப்படையில் நமது சுவாச மண்டலம் புத்துணர்வு பெறுகிறது ஊதுபத்தியை ஏற்றியவுடன் அதில் இருந்து வெளிப்படும் தெய்வீக மணமானது காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது நம் மனதிற்கும் நறுமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதன் இயற்கையான நறுமணத்தால் தியான உணர்வை தூண்டுவதுடன் அமைதியான சூழலை தருகிறது