உட்பொருட்கள்: சீயக்காய், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி பூ, நெல்லிக்காய் மற்றும் பல மூலிகை கலவையோடு
உபயோகிக்கும் முறை:
தலைமுடியை வெண்ணீரில் நனைத்த பின்பு ஷாம்பு கொண்டு மென்மையாக தலை முடியை மசாஜ் செய்வது போன்று தேய்த்து கொடுக்கவும். சிறிது சிறிதாக நீர் விட்டு ஷாம்பு கலவை நீங்கும் வரை சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு 2 முறையாவது தலைக்கு ஷாம்பு தேய்த்து குளிப்பது நலம். தலை முடி உதிர்வு ஏற்படாமல் தடுக்கும். உஷ்ணத்தால் முடி வழுவிழக்காது, முடியின் நுனி வெடிக்காதவாறு பாதுகாக்கும், வறட்சியை தடுத்து பலபலப்பாக வைக்கும். பேன், ஈறு போன்ற பிரச்சனைகள் வராது மற்றும் பொடுகு தொல்லை நேரிடாது.
குறிப்பு:
இயற்கை ஷாம்புவை பயன்படுத்திய பிறகு இரசாயனம் கலந்த பொருட்களை தவிர்ப்பதன் மூலம் கூடுதல் பலனை பெறவும்.