பொருட்கள்:
கோதுமை, சோளம் மற்றும் பல தானியங்களின் கலவையோடு தயாரிக்கப்பட்டது.
சிறப்பம்சம்:
தானியங்களை காய வைத்து, பாரம்பரிய முறையில் கல் இயந்திரத்தில் அரைக்கப்பட்டதால் நல்ல சுலையுடன் சத்து மிருந்தது. நார் சத்து நிறைந்தது, செரியானத்திற்கு ஏற்புடையது.
கஞ்சி, தோசை, சப்பாத்தி, பூரி அனைத்தும் தயார் செய்வதற்கு உகந்தது.