பயன்கள் :
தினமும் காற்றில் உள்ள மாசுக்கள் உங்களது முகத்தில் படிவதாலும், முகத்தில் எண்ணெய் வடிவது, மற்றும் அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினால் வியர்வையினால் வரும் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த முக பூச்சு (பவுடர்) கொண்டு நல்ல ஓரு தீர்வை இதன் மூலம் காண முடியும்.
பொருட்கள்:
1. கூகை கிழங்கு மாவு
2. வெட்டிவேர் மற்றும் ரோஜா என இரு பிரிவுகளாக அதன் இயற்கையான நறுமணத்தை பெற்றிருக்கிறது.
நன்மைகள்:
✓ வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உஸ்னம் மற்றும் இதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் தோல் தொடர்பான பிரச்சினகளிலிருந்து பாதுகாத்து கொள்ள உதவும்.
✓ முக பூச்சாக மட்டும் அல்லாமல் ஒரு உடல் பூச்சாகவும் பயன்படுத்துவதால், வியர்வை துர்நாற்றம் பெரும் அளவில் கட்டுப்படுத்துகிறது.
✓ முகத்தில் எண்ணெய் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு இது மிக சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்துகிறது.
✓ இயல்பாகவே வெட்டிவேர் குளிர்ச்சி தன்மை கொண்டவை, எனவே அதிக உடல் சூடு உள்ளவர்கள் இதை ஒரு உடல் பூச்சாக பயன்படுத்தும் போது இதில் உள்ள இயற்கையான குளிர்ச்சி தன்மை சிறப்பாக செயல்படும்
✓ அதிக வியர்வையினால் தோளில் ஏற்படும் புண்களுக்கு இந்த உடல் பூச்சை பூசி வர நல்ல பலன் கிடைக்கும்